Sunday 8 April 2018

நிழலில்த் தேடிய நிஜம்: ஷஹி சாதிக்

By கவிதைமணி  |   Published on : 07th April 2018 04:29 PM  |   அ+அ அ-   |  
நினைவுகள் உனதாகலாம்,
நினைத்துனை பிணியாவது
நானல்லவா...
கனவுகள் சுகமாகலாம்
கண்ணிலே கனியாவது
தீயல்லவா!
என்னிலே நீயாகலாம்
உன்னிலே நானாகும்
நிமிடம் எதோ?
ஆழியே பனியாகலாம்-என்
ஆழ் மூச்சிலே
தாபமே!
நீயெனும் காட்டுத்தீ
நிலமெலாம் பரவிவிட்டாய்,
நீத்துவிட்டேன் நானே...
நீயெனில் உயிர் வளர்ந்தாய்.
நீ 
நிழல் வாழ்கிற 
நிஜம்.