நிழலாடும் நினைவு: ஷாஹி சதீக்
By கவிதைமணி | Published on : 10th July 2017 04:04 PM | அ+அ அ- |
உறக்க தேசத்திலும்
உரக்க ஓர் இன்னிசையாக!
உருக்கிடும் வலி,
உயிர்க்கொல்லும்
உரக்க ஓர் இன்னிசையாக!
உருக்கிடும் வலி,
உயிர்க்கொல்லும்
உளி!
உன் நினைப்பினில் விழி.
என் இணைப்பிலே பிணி!
என் இணைப்பிலே பிணி!
கண் இமைகளே !
வின் அனைத்திலும் அவள்
மண் நிலத்திலும் ,
தொடர்.
வின் அனைத்திலும் அவள்
மண் நிலத்திலும் ,
தொடர்.
கண் படா அடாத காலம்
கண் மடல் தான் அவள்!
கண்ணீரின் வேலியாக
கருத்தரிப்பாள் அவள்.
கண் மடல் தான் அவள்!
கண்ணீரின் வேலியாக
கருத்தரிப்பாள் அவள்.
என்னுள்ளே புள்ளரிப்பு,
எதிர்பாரா தித்திப்பு ,
மின் பாயும் இதயப் பூ, - எல்லாமே
மிதமிஞ்சிய உன் நினைப்பு!
எதிர்பாரா தித்திப்பு ,
மின் பாயும் இதயப் பூ, - எல்லாமே
மிதமிஞ்சிய உன் நினைப்பு!
உருவமாக அருவமாக
துருவமெல்லாம் இருப்பவள் நீ!
உதிரமாக புகுந்து என்னுள்
பதிந்த பிம்பம்
பழகிப் போக
விழுந்த நிழலும் நீயாக,
விழியும் நினைப்பும் நீயாக!
துருவமெல்லாம் இருப்பவள் நீ!
உதிரமாக புகுந்து என்னுள்
பதிந்த பிம்பம்
பழகிப் போக
விழுந்த நிழலும் நீயாக,
விழியும் நினைப்பும் நீயாக!
No comments:
Post a Comment