Wednesday, 12 July 2017

நிழலாடும் நினைவு

நிழலாடும் நினைவு: ஷாஹி சதீக்

By கவிதைமணி  |   Published on : 10th July 2017 04:04 PM  |   அ+அ அ-   |  
உறக்க தேசத்திலும்
உரக்க ஓர் இன்னிசையாக!
உருக்கிடும் வலி,
உயிர்க்கொல்லும்
உளி!
உன் நினைப்பினில் விழி.
என் இணைப்பிலே பிணி!
கண் இமைகளே !
வின் அனைத்திலும் அவள்
மண் நிலத்திலும் ,
தொடர்.
கண் படா அடாத காலம்
கண் மடல் தான் அவள்!
கண்ணீரின் வேலியாக
கருத்தரிப்பாள் அவள்.
என்னுள்ளே புள்ளரிப்பு,
எதிர்பாரா தித்திப்பு ,
மின் பாயும் இதயப் பூ, - எல்லாமே
மிதமிஞ்சிய உன் நினைப்பு!
உருவமாக அருவமாக
துருவமெல்லாம் இருப்பவள் நீ!
உதிரமாக புகுந்து என்னுள்
பதிந்த பிம்பம்
பழகிப் போக
விழுந்த நிழலும் நீயாக,
விழியும் நினைப்பும் நீயாக!



No comments:

Post a Comment