தீ தின்ற உயிர்: ஷஹி ஸாதிக்
By கவிதைமணி | Published on : 30th October 2017 05:40 PM | அ+அ அ- |
தீ தின்ற உயிர்!
-பொழிகின்ற கருமை
எல்லாம்
என் உயிர் கக்கிய
புகை தானோ?-
எல்லாம்
என் உயிர் கக்கிய
புகை தானோ?-
ஒரு
குச்சி விதைக்க,
மறு கணமே புகைத்தெழுந்த
குரோதம்!
குச்சி விதைக்க,
மறு கணமே புகைத்தெழுந்த
குரோதம்!
முழுக்கக் கருகிப்
போன இருதயம்!
அன்று
போராடியே
நின்று போனது!
போன இருதயம்!
அன்று
போராடியே
நின்று போனது!
ஒரு துண்டு
நிறத் துணிக்கா
கருகிப் போனேன்?
கேவலம்!
நிறத் துணிக்கா
கருகிப் போனேன்?
கேவலம்!
சிம்மாசனம் ஒரு
பொம்மை ஏறத்தான்
சிதைத்துக்கொண்டேன்?
என்னை நானே!
பொம்மை ஏறத்தான்
சிதைத்துக்கொண்டேன்?
என்னை நானே!
ஒரு,
நரி கூச்சலிட
சிறுத்தை நான்
விவேகம் இழந்தேன்!
நரி கூச்சலிட
சிறுத்தை நான்
விவேகம் இழந்தேன்!
அவன்
ஸ்வாசிக்கின்ற எச்சில்
காற்றாகிவிட்ட மக்கள்!
சுவாஸம் கொடுத்தவன் நான்
கருமுகிலெனச் சொட்டும்...
ஸ்வாசிக்கின்ற எச்சில்
காற்றாகிவிட்ட மக்கள்!
சுவாஸம் கொடுத்தவன் நான்
கருமுகிலெனச் சொட்டும்...
பிரதிபிம்பங்கள் அகற்றப்பட
கண்ணாடிகள் உடைக்கப்படுவதாய்!
பிரேதமாகத் தான்
கெளரவிக்கப்பட்டேன்!
கண்ணாடிகள் உடைக்கப்படுவதாய்!
பிரேதமாகத் தான்
கெளரவிக்கப்பட்டேன்!
கொதித்தெழுந்த சாதியம் கூட
நீரூற்றாப் பரிதாபம்!
தனியனாய்ப் பற்றி எரியும் வரை
வேடிக்கை பார்த்த
தலைமுறை இது!
நீரூற்றாப் பரிதாபம்!
தனியனாய்ப் பற்றி எரியும் வரை
வேடிக்கை பார்த்த
தலைமுறை இது!
என்,
கொதிக்கின்ற இளமை
எண்ணை ஊற்றப்பட்டு
கொழுத்தப்பட்டது!
கொதிக்கின்ற இளமை
எண்ணை ஊற்றப்பட்டு
கொழுத்தப்பட்டது!
தேசியம் பேசியவர்கள்
வேஷங்கள் எல்லாம்-என்
தேகம் எரியும் போதே
சாயம் வடியக் கண்டேன்!
வேஷங்கள் எல்லாம்-என்
தேகம் எரியும் போதே
சாயம் வடியக் கண்டேன்!
கோடி முட்களால்
கோடு போட்ட
கோரம்!
கோடு போட்ட
கோரம்!
என்
இரத்தம்,
இந்தத் துரோகியர்
கால்மிதி பட்டிடாமல் தானோ,
ஆவியாகி
ஆகாயம் எய்தது?
இரத்தம்,
இந்தத் துரோகியர்
கால்மிதி பட்டிடாமல் தானோ,
ஆவியாகி
ஆகாயம் எய்தது?
என்
இளமை கொழுத்தப்பட,
இலக்கெலாம்
இதுவென ஆகிட.
திக்கெனப் பயணித்த
திக்கறியா இளமை எந்தன்!
புதைக்கப்பட்டது
என் எதிர்காலம்
புதிராகிப் போன
எவனோவொருவனின்
ஏகபோகம் நிலைப்பதற்க்காய்.
இளமை கொழுத்தப்பட,
இலக்கெலாம்
இதுவென ஆகிட.
திக்கெனப் பயணித்த
திக்கறியா இளமை எந்தன்!
புதைக்கப்பட்டது
என் எதிர்காலம்
புதிராகிப் போன
எவனோவொருவனின்
ஏகபோகம் நிலைப்பதற்க்காய்.
நான் ,
கஷியக் கஷிய
கல்லான ஆத்மர்கள்!
திருடிக்கொண்டனர் -என்
தியாகம் எனும்
திருப் பொருளை!
கஷியக் கஷிய
கல்லான ஆத்மர்கள்!
திருடிக்கொண்டனர் -என்
தியாகம் எனும்
திருப் பொருளை!
மனிதாபிமானப் போர்வையில்
மயக்கப்படும்,
மாணவர்
மந்தை!
மயக்கப்படும்,
மாணவர்
மந்தை!
மேய்க்கப்படுகிற
அடுத்த தலைமுறை!
மாற்றப்படுகின்ற நம்
தலையெழுத்துக்கள்!
அடுத்த தலைமுறை!
மாற்றப்படுகின்ற நம்
தலையெழுத்துக்கள்!
நம்
பேனைகள் சூறையாடப்பட,
எம் கரங்கள் சலவைப்
பொறிக்குள்!
பேனைகள் சூறையாடப்பட,
எம் கரங்கள் சலவைப்
பொறிக்குள்!
சலவை செய்தே
உலகை மறக்கச் செய்து,
சாறு கக்கியே
உழைக்கின்ற நாங்கள்!
உலகை மறக்கச் செய்து,
சாறு கக்கியே
உழைக்கின்ற நாங்கள்!
காக்கைக்குக் கூட
நாங்கள் கேவலப்பட்டு!
காகிதம்
ஒட்டியும் ஊர்வலம்
கூட்டியும்
ஒடுங்கிப் போகின்ற எங்கள்
கூட்டம்!
நாங்கள் கேவலப்பட்டு!
காகிதம்
ஒட்டியும் ஊர்வலம்
கூட்டியும்
ஒடுங்கிப் போகின்ற எங்கள்
கூட்டம்!
நான்
ஒடுங்கியே போய்விட்டவனாய்...
உயிர்க் குடித்தே
உதறித் தள்ளப்பட்டு!
என்,
உறவுகள் கண்ணீர்ச் சொட்டு,
உயிர்க் கக்கிய புகையோடிணைந்து!
உருகியே வழிகின்றது,
மறுபடி தொடரும்
உயிர்ப் பலிகள் நிலவுதல் கண்டு!
ஒடுங்கியே போய்விட்டவனாய்...
உயிர்க் குடித்தே
உதறித் தள்ளப்பட்டு!
என்,
உறவுகள் கண்ணீர்ச் சொட்டு,
உயிர்க் கக்கிய புகையோடிணைந்து!
உருகியே வழிகின்றது,
மறுபடி தொடரும்
உயிர்ப் பலிகள் நிலவுதல் கண்டு!
தீக்கு உணவாகிய,
நோக்கு பழிக்காதோ...
நோக்கு பழிக்காதோ...