Wednesday, 5 July 2017

மனதுக்குள் என் குமுரல்!


மனதுக்குள் என் குமுரல்!



 இலை உதிர் பருவம்,
  நினைவின்,
   அலைகளின் ததும்பல்!

  மழை எனப் பொழியும்
  மிதக்கின்ற 
   நினைவதன் துகள்கள்!

  விரல் கோர்த்த
  சாலை உலாவல்கள்,
  விளையாட்டில்
  நீயும் நானும் மட்டும்.



https://www.instagram.com/mkovalevskaya_ru/


I dedicate my poem for all of my friends. I miss you all and very badly miss my school days. Dear friends still I can remember that every moment I spent 

 பசுமை இழந்த இன்றில்
  மருபடி ஒரு நேற்றைத் தேட...
  பருவம் மாறிட உருவம் மாறிய
 பள்ளி அறையும் ,
 நீயும் நானும்...

இன்னும் ஒருமுறை
 இழந்தைவை காண,
 எட்டிப் பார்க்கும்
 எந்தன் நெஞ்சம்!

வகுப்பறைக்குள் சுருண்டுகிடக்கிறது
இன்னும் மனது!
வரும்வரை காத்திருக்கும் 
பிந்திய நொடிகள்!
மருபடி ஏங்கி நிற்கும்
மயங்கிய பார்வை!

மனதுக்குள் என் குமுரல்!
 

No comments:

Post a Comment